Browsing Category

செய்திகள்

பழைய வரிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் புதிய வரியை விதித்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக வரிகள் (tariffs), கூட்டாட்சி சட்டத்தை (Federal Law) மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம்…
Read More...

அக்குரேகொட இரட்டைப் படுகொலை : பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் முகத் தோற்றத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டும்…
Read More...

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை : சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு!

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதுடன், மழை நிலைமை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகப்படியான பிறடோ…
Read More...

இம்ரான் கான் – உலகக்கிண்ண வெற்றி தொடக்கம் சிறையில் கண்பார்வை இழந்தது வரை

1992 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலக கிண்ண கோப்பையை வென்று கொடுத்த தலைவர், இம்ரான் கான். இம்ரான் கான் என அழைக்கப்படும் இம்ரான் அகமது கான் நியாசி, 1952 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5…
Read More...

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் : மூவர் கைது!

விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளதாக…
Read More...

பேருந்து மோதி வீதியோரம் நின்ற தாய் உயிரிழப்பு, 3 பிள்ளைகள் படுகாயம்

-மஸ்கெலியா நிருபர் - அவிசாவளை - ஹட்டன் பிரதான வீதியின் யட்டியாந்தோட்டை, தனகொலவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர்…
Read More...

23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு…
Read More...