Browsing Category

செய்திகள்

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள் – பொலிஸார் விசேட அறிவுறுத்தல்

-நுவரெலியா நிருபர்- தொடர் விடுமுறையையொட்டி நுவரெலியாவின் சுற்றுலாத் தலங்களை பார்வையீடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் . குறிப்பாக முகமது நபியின் பிறந்த நாளான…
Read More...

வாகனச் சட்டங்கள் அமுல் – காவல்துறை

சட்டவிரோத வாகன மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடைமுறைகளுக்கு எதிராக இலங்கை காவல்துறை நாளை முதல் நாடு தழுவிய அளவில் கடுமையான நடவடிக்கையை தொடங்கும் என்று போக்குவரத்து துணை…
Read More...

பாடசாலை நேரங்களில் லாரிகள் சாலைகளில் செல்ல தடை

சாலை பாதுகாப்பு காரணங்களுக்காக, பள்ளி நேரங்களில் கனிமப் பொருட்களை கொண்டு செல்வதை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நிறுத்தி வைத்துள்ளது. மணல் டிப்பர் லாரி மற்றும் பள்ளி வேன்…
Read More...

மித்தெனிய மெத் ரசாயன தொழிற்சாலையில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

ஹம்பாந்தோட்டை, மித்தெனிய தலாவிலுள்ள ஒரு இடத்திலிருந்து வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டனர், அங்கு கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்…
Read More...

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு

-யாழ் நிருபர்- இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வானது நேற்றையதினம் இணுவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

அராலி தெற்கு சைவத் தமிழ் இளைஞர் மன்றத்தின் 10 வது ஆண்டு விழா

-யாழ் நிருபர்- அராலி தெற்கு சைவத் தமிழ் இளைஞர் மன்றத்தின் 10 வது ஆண்டு விழா நேற்று சனிக்கிழமை அராலி அகாயக்குளம் விநாயகர் திறந்த வெளியரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. முதலில்…
Read More...

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்

-கிண்ணியா நிருபர்- தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை சனிக்கிழமை பிற்பகல் வந்தடைந்தது. இத்…
Read More...

யாழில் பற்றைக்குள் இருந்து சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் நடை பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் (வயது…
Read More...

நிதி ஒதுக்கீடு வரை செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

240 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள, புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒன்று மாத்திரம் அகழ்ந்து எடுக்கப்படமால் காணப்படுகின்ற, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித…
Read More...

யாழில் வலிப்பு ஏற்பட்டு ஆணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் வலிப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லாலை வீதி, இளவாலையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...