Browsing Category

செய்திகள்

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது!

நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்பிட்டி பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 32 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி…
Read More...

மாமனார் கத்தியால் குத்தியதில் மருமகன் உயிரிழப்பு : சந்தேகநபர் தலைமறைவு!

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…
Read More...

காரைதீவில் மூன்று மாதங்களாக ஒளிராத மின் விளக்குகள் சீரமைப்பு

அம்பாறை மாவட்ட காரைதீவு எல்லையான மாவடிப்பள்ளி பெரிய பாலத்திலிருந்து மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளி (சியாரம்) வரையிலான பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் கடந்த மூன்று…
Read More...

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம்

ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்று இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச…
Read More...

மனைவியுடன் 8 இலட்சம் ரூபா செலவில் காதலர் தினம் கொண்டாடிய நபர் கைது!

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி, தனது மனைவியுடன், 8 இலட்சம் ரூபா செலவு செய்து, மிக ஆடம்பரமாக காதலர் தினத்தை கொண்டாடிய நபரொருவர் தொடர்பில், பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சியான உண்மைகள் தெரிய…
Read More...

பிரிந்து சென்ற மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை

தன்னை பிரிந்து சென்ற மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த, 37 வயதுடைய கணவரான இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. நிரோதா என அழைக்கப்படும்…
Read More...

மாணவிகளுக்கு இளைஞர்களால் அச்சுறுத்தல் : தட்டிக்கேட்ட ஆசிரியரை தள்ளிவிட்டு தப்பியோட்டம்!

கந்தளாய், பேராறு பகுதியில் பகுதிநேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு, மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகப் பெற்றோர்கள் மற்றும்…
Read More...

20 அடி பள்ளத்தில் லொறி கவிழ்ந்து விபத்து : இருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- வட்டவளை பகுதியில், லொறியொன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த…
Read More...

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் : விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழப்பு!

பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை மதியம் ஏத்கால…
Read More...

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

புதுடில்லியில் நடைபெற்ற 'AI Impact 2026' மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.…
Read More...