Browsing Category

செய்திகள்

பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் முதல் இலங்கைக் கடற்படைக் கப்பல்!

அமெரிக்காவினால் இலங்கைக் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நான்காவது கடலோரக் காவல்படை கப்பல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளது. இது இலங்கைக் கடற்படைக் கப்பல் ஒன்றினால்…
Read More...

உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில்!

இலங்கையில் அடையாள விபரங்கள் உறுதிப்படுத்தப்படாத சுமார் 9 இலட்சம் சிம் அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகவும், தேவையான விபரங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவை முடக்கப்படும் என்றும்…
Read More...

மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி…
Read More...

வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என்ற தலைப்பில் மஸ்கெலியாவில் செயலமர்வு

-மஸ்கெலியா நிருபர்- 20 பேர்ச் வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மஸ்கெலியா நகரில் உள்ள மதூஷா கலாச்சார மண்டப கேட்போர்…
Read More...

வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் பணியாற்றிய இளம் வைத்தியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், சிறுவர் விடுதியில் பணியாற்றி வந்த இளம் வைத்தியர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அம்பாறை காரைதீவை பிறப்பிடமாக கொண்ட,…
Read More...

தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கி சூடு : மீன்வியாபாரி ஒருவர் உயிரிழப்பு!

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.…
Read More...

மன்னாரில் கையில் கறுப்புப்பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து, இன்று சனிக்கிழமை காலை, மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி, இன்று சனிக்கிழமை முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் "22…
Read More...

மகளிர் தினத்தில் வீர வனிதையர் விருது விழா

46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது நிகழ்வை…
Read More...

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது!

நெலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்பிட்டி பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 32 வயது பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பலத்த காயங்களுக்குள்ளாகி…
Read More...