Browsing Category

செய்திகள்

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்து : இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பு - கண்டி வீதியில் வேவெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று,…
Read More...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக, பின்வரும் பிரதேச…
Read More...

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய…
Read More...

கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சுனில் பெர்னாண்டோ காலமானார்

கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சுனில் பெர்னாண்டோ காலமானார். நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் உழைத்தவர் சுனில் பெர்னாண்டோ இலங்கையின் கிரிக்கெட்…
Read More...

தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் கொலை சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம்-புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று…
Read More...

சீட் பெல்ட் அணியாது பயணித்த சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம்

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாது பயணித்த, சுமார் 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்…
Read More...

யாழ்.சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை!

மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம்…
Read More...

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது!

பத்தரமுல்லை - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்…
Read More...

நாட்டில் பல பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை வௌியிட்டு…
Read More...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறும் அமர்வுகள்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகள்…
Read More...