Browsing Category

செய்திகள்

iPhone 17 சீரிஸ் இலங்கையில் என்ன விலை?

ஆப்பிள் நிறுவனம் வருடாந்திர நிகழ்வில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டு உள்ளன. ஐபோன் 17 (iPhone 17) சீரிஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வெளியிடப்பட்டன. உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்

-கிளிநொச்சி நிருபர்- ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono உள்ளிட்ட குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில்…
Read More...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ்நிலைய கான்ஸ்டபிள் கைது!

-அம்பாறை நிருபர்- பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின்…
Read More...

நாமலின் திருமணத்திற்கான மின்சாரக் கட்டணம் குறித்த மனுவை விசாரிக்க அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செலுத்தத் தவறியதன் மூலம், இந்த நாட்டு மக்களின்…
Read More...

ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

யாழ் இணுவில் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வைத்து ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 110 மில்லிகிராம் ஹெரோயின்…
Read More...

கதிர்காமத்தில் வள்ளி தெய்வானையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப் பெருமான்!

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட முருகன், வள்ளி தெய்வானை சமேதரராக கதிர்காமத்தில் வழிபாட்டுக்காக கடந்த சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு பழனியைச்…
Read More...

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
Read More...

கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா…
Read More...