Browsing Category

செய்திகள்

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இலஞ்ச…
Read More...

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறியுள்ளது இலங்கை!

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஜனநாயக நிலை 2025…
Read More...

அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ தனது 85 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியுள்ளார். தேசிய கத்தோலிக்கத் தொடர்பாடல்…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை!

2015 முதல் 2025 வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் முதல் பெண்மணி சார்பாக செலவிடப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகள் குறித்த விவரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…
Read More...

மாகாண சபைகளில் 61,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள்!

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 09 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண் ஒருவர் நேற்று…
Read More...

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகள் சீனாவால் அன்பளிப்பு!

அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கான…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக அடிக்கல்…

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுேலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் அடிக்கல்…
Read More...

6 அரிய வகை பாம்புகளை கடத்தி வந்த இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!

உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப் பெண் பயணி,…
Read More...

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம் – சீமான்

'விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில்…
Read More...