Browsing Category

செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை -சேருநுவர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பெரண்டினா…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சீனத் தூதுவர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி செங் ஹாங்கிற்கும் இடையில் கொழும்பு புளவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று…
Read More...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…
Read More...

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரத்தடிகளுடன் ஒருவர் கைது!

-கிளிநொச்சி நிருபர்- அனுமதி இன்றி காட்டுக்குள் உட்புகுந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க மரதடிகளை வெட்டி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெட்டப்பட்ட தடிகளை நள்ளிரவு…
Read More...

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இலஞ்ச…
Read More...

உலகளாவிய ஜனநாயக தரப்படுத்தலில் 15 இடங்கள் முன்னேறியுள்ளது இலங்கை!

உலகளாவிய ஜனநாயக செயல்திறனில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதன்படி, சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய ஜனநாயக நிலை 2025…
Read More...

அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ தனது 85 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியுள்ளார். தேசிய கத்தோலிக்கத் தொடர்பாடல்…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை!

2015 முதல் 2025 வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் முதல் பெண்மணி சார்பாக செலவிடப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகள் குறித்த விவரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…
Read More...

மாகாண சபைகளில் 61,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள்!

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.…
Read More...