Browsing Category

செய்திகள்

நாட்டில் நிலவும் மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருகிறது

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் குறைந்த அழுத்தம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல்…
Read More...

எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாமலின் இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டபோதும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இங்கிலாந்து பயணம் ஆரம்பமாகியுள்ளது. லண்டன் பௌத்த விஹாரையின் 100வது ஆண்டு…
Read More...

நான்கு மாவட்டங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு…
Read More...

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் : துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய்!

அக்குரேகொட இரட்டைக் கொலைத் தொடர்பில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு…
Read More...

அடைமழையால் அம்பாறை விவசாயிகள் கடும் நெருக்கடியில்!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான…
Read More...

50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட வாகனம் : 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

அல்லைப்பிட்டியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி வேண்டி போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனான் அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சுப்பர் 8 சுற்றில் இலங்கை-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!

சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு…
Read More...

சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 75 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து, சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 75 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் நாட்டை விட்டு…
Read More...

காணித்தகராறு கொலையில் முடிந்த சோகம்!

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More...