Browsing Category

செய்திகள்

மட்டு.கல்லடி பாலத்தில் இடம்பெற்ற யுவதியின் தற்கொலைக்கான காரணம் இதுதான்!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து, யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. தாழங்குடா பகுதியைச் சேர்ந்த…
Read More...

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி - பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில், இரண்டு வெடிக்காத குண்டுகள், நேற்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல்…
Read More...

தனிப்பட்ட தகராறு முற்றியதில் நபர் ஒருவர் கொலை!

எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தனிப்பட்ட தகராறு முற்றியதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்து உயிரிழந்த பெண்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குதித்த இளம் பெண்ணின் சடலம்  தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா…
Read More...

போதைப்பொருள் கடத்திய பல நாள் மீன்பிடி படகு சிக்கியது

தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் போதைப்பொருள் ஏற்றப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கடந்த 14  ஆம் திகதி கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். மல்வத்து பீடத்தின்…
Read More...

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின்  தலைமையில் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய…
Read More...

சிகிச்சை வழங்க இந்திய வைத்தியக் குழு இலங்கை வருகை!

‘திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தின் “சுரக்ஷா” (Suraksha) நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அவசர மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள…
Read More...

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கு (Constitutional Council) மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த…
Read More...