Browsing Category

செய்திகள்

லஞ்சம் பெற்றமை தொடர்பில் அபிவிருத்தி அலுவலரும், வாகன ஒட்டுநரும் கைது

பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர் ஒருவரும், வாகன ஒட்டுநர் ஒருவரும், லஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலைப் பதிவு…
Read More...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க…
Read More...

சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு : 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் சிக்காக்கோவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, 14 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சி, முன்னேற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய…
Read More...

நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு…
Read More...

ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன் : சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும்…
Read More...

கிண்ணியா நகரசபையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில்…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் விபத்து: 17 வயது இளைஞன் மரணம்

மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிர் இழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த முஹம்மட் (வயது -17)…
Read More...

நோயின் வீரியம் தாங்க முடியாத முதியவர் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா…
Read More...

சவூதி அரேபிய தூதுவருக்கும் இந்திரா கௌஷல் ராஜபக்ஷவுக்குமடையில் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் எம். ஷிஹாம்…
Read More...