Browsing Category

செய்திகள்

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 18 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா…
Read More...

மனைவி மற்றும் மகனை தாக்கிய நபர் : சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த மகன்!

தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கியதில், 35 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளார்.…
Read More...

பாசிக்குடா கடலில் மூழ்கிய 7 வயது குழந்தை பாதுகாப்பாக மீட்பு!

பாசிக்குடா கடலில் மூழ்கிய 7 வயது குழந்தையை இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர். கடலில் பலர் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தை ஆபத்தில் இருப்பதைக்…
Read More...

பிரதேச சபை அமர்வில் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்!

-யாழ் நிருபர்- சந்தை அபிவிருத்தி விடயம் தொடர்பாக மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டு தமிழரசு கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது. வலிகாமம் மேற்கு பிரதேச…
Read More...

ஆசிய கிண்ண டி20 : இன்று இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதல்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில்,…
Read More...

பொகவந்தலாவயில் பயனுள்ள சேவைகளை வழங்கும் “நடமாடும் சேவை”

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட விளையாட்டுக் கழக கேட்போர்…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும்…
Read More...

வைத்தியரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி இரவு வைத்தியர் ஒருவர்…
Read More...

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா

ஆசிய கிண்ண T20 தொடரின் 12வது போட்டியில் இந்திய அணி ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் ஃபோருக்கு தகுதி பெற்றது. ஷேக் ஜாயித் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்…
Read More...