Browsing Category

செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தகரை பகுதியில்  சூழல் நட்பு மர நடுகை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  பாலவி தீர்த்தக்கரை பகுதியில்   சூழல் நட்பு   மர…
Read More...

கிளிநொச்சியில் சமாதானத்திற்கான நடைப்பவனி

செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பாக பயிற்சி யூட்டப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு…
Read More...

பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை சம்மாந்துறை…
Read More...

விசேட தேவையுடைய பாடசாலையில் சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

அநுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு எதிராக நடத்தப்படும் தவறான செயல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…
Read More...

சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்!

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும்…
Read More...

பாடசாலை வேனில் இருந்து தினமும் இறுதியாக இறங்கும் சிறுமிக்கு சாரதி செய்த செயல்!

பத்து வருடங்களுக்கு முன் தனது வாகனத்திற்குள் வைத்து தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 68 வயதான பாடசாலை வேன் சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 25…
Read More...

பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாகையில் விஜய்யின் 2ஆம் கட்ட பிரசாரம் இன்று!

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை…
Read More...

தனது மனைவி ஆண் அல்ல என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த பிரிஜிட்டை (வயது 72) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இமானுவேல் மக்ரோன் ஒரு மாணவராக இருந்தபோது அவரது மனைவி…
Read More...

இங்கிலாந்து நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ள இலங்கையர் : குற்றம் என்ன?

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார். Fratton, நியூ…
Read More...

கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை!

-அம்பாறை நிருபர்- கல்முனை மற்றும் சாய்ந்தமருது கடற்கரை வீதிகளில் உள்ள உணவகங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்போது இரவு வேளை நடவடிக்கை…
Read More...