Browsing Category

செய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஈழத்தமிழர்களின் கனவுகளும் முக்கியம்!

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

-மஸ்கெலியா நிருபர்- பொகவந்தலாவ கொட்டியாகல தோட்ட கொட்டியாகல பிரிவில் இன்று சனிக்கிழமை நண்பகல் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த…
Read More...

இந்த வருடத்தில் இதுவரை 1843 விபத்துக்களில் 1960 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இந்த மரணங்கள்…
Read More...

மின்சார சபை ஊழியர்கள் வௌிநடப்பு!

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு…
Read More...

சாய்ந்தமருது நகரசபை தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு!

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான…
Read More...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தற்போதைய களநிலவரம் களப் பரிசோதனைகள், அதனுடைய குறைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன…
Read More...

திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்சந்தை

-மூதூர் நிருபர்- வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாட்டு தொழிற்சந்தை இன்று திருகோணமலை விக்னேஸ்வரா மகா…
Read More...

நுவரெலியா-ராகலையில் லொறியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்று தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக…
Read More...

முத்து நகர் விவசாயிகள் 4ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரகம் தொடர்ந்து 4வது நாளாகவும் இன்று சனிக்கிழமை இடம்பெறுகிறது.…
Read More...