Browsing Category

செய்திகள்

உயரப்போகும் மின் கட்டணம்

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார…
Read More...

திருகோணமலையில் 300 க்கும் மேற்பட்டோரை கௌரவிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை மாணவர்கள், சமூக சேவையாளர்கள் என பல்துறை சார்ந்தோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் கலாச்சார மண்டபத்தில்…
Read More...

மஸ்கெலியா பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் வைபவத்தில் பரிசளிப்பு

-மஸ்கெலியா நிருபர்- பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் வைபவத்தில் பரிசளிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார்…
Read More...

சாமானியனுக்கு ஒரு சட்டம் அதிகாரமிக்கவர்களுக்கு ஒரு சட்டம் இஸ்லாத்தில் இல்லை : ஹக்கீமின் செயலை…

ஒரு கால‌த்தில் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் எம்.எச்.எம்.அஷ்ர‌ப் பௌத்த ப‌ன்ச‌லைக்கு பூத்த‌ட்டு ஏந்தி சென்ற‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ க‌ண்டித்த‌ அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மா,…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 78 பேர் கைது

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கை கடற்படை செப்டம்பர் 01, 2025 முதல் 15 வரை தீவின் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எழுபத்தெட்டு (78) நபர்களை கைது செய்தது.…
Read More...

ஜனாதிபதி செயலகத்தில் வாகன பழுதுபார்ப்புக்காக 640 மில்லியன் ரூபாய் செலவு

கடந்த ஆண்டு ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ. 640 மில்லியன் செலவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. தேசிய தணிக்கை அலுவலக அறிக்கையை மேற்கோள் காட்டிய திவயின…
Read More...

ஐ.நா. மற்றம் ஜப்பானுக்கு ஜனாதிபதி அனுர விஜயம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் (ஐ.நா. பொதுச்…
Read More...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் – பிமல் ரத்நாயக்க

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரி மாதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

 இன்று இந்த ஆண்டிற்கான 2 ஆவது சூரிய கிரகணம்

2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் இன்று ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நாளில் நடைபெறவுள்ளது. இன்று சர்வ பித்ரு அமாவாசை, நாளை நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிறது. சூரிய கிரகணம்…
Read More...

வட்டவாலாவில் மரத்தில் தொங்கிய நிலையில் வயதான பெண்ணின் உடல் கண்டெடுப்பு

வட்டவளை பொலிஸார் இன்று காலை தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை மீட்டனர். வட்டவளை பொலிஸ் பிரிவின் குயில்வத்த பகுதியைச் சேர்ந்த…
Read More...