Browsing Category

செய்திகள்

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியாக் கிரகப் போராட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்தும் 06 வது நாளாகவும் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில்…
Read More...

யாழில் இடம்பெற்ற நினைவேந்தல் : ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு, யூடியூப்பருக்கு அனுமதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவுதினம் இன்று…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் திலிப் வெதஆராச்சி ஆகியோர் தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

மாவனெல்லையில் கடந்த ஜூலை 14 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த நபரின் மனைவி மாவனெல்ல பொலிஸ்…
Read More...

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில்…
Read More...

வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவித்தல்!

வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப் பலகைகள் மற்றும் பதவிகள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொலிஸ் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

“பாலஸ்தீன் என்று ஒரு நாடே இருக்காது” – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு…

பிரித்தானியா கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்த நடவடிக்கை பிராந்தியத்தை மேலும் சீர்குலைத்து…
Read More...

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்ப வந்த நபர்களால் பதற்றம்!

-யாழ் நிருபர்- வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கை எடுக்க வலியுறித்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி இன்று திங்கட்கிழமை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 298,000 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை…
Read More...

விமானத்தில் நடனமாடி பயணத்தை தாமதப்படுத்திய எலி!

கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமானப் பயணம் 3 மணி நேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் எலி ஒன்று…
Read More...