Browsing Category

செய்திகள்

யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே…
Read More...

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 8.50…
Read More...

சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற பிரான்ஸ் வீரர்

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகின்றது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு…
Read More...

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார் ஜி.வி.பிரகாஷ்

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954ஆம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு,…
Read More...

முதியோருக்கான தேசிய கொள்கை

இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் மற்றும் தேசிய கொள்கைக்காக 2006 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாறிவரும் போக்குகளுக்கமைய, இலங்கையின் சிரேஷ்ட…
Read More...

கொழும்பு பங்குச் சந்தை உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடு இன்று செவ்வாய்க்கிழமை 55.97 புள்ளிகளால் உயர்ந்ததுள்ளது. அதன்படி, அது 21,282.84 புள்ளிகளில் நிறைவடைந்தது, இது சதவீதமாக 0.26%…
Read More...

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம்

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர…
Read More...

வருமானவரி துறை உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு

வருமானத்தை மறைத்ததாக 1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்க வேண்டிய…
Read More...

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. விவசாய துறையில் முன்னேற்றகரமான தொழிநுட்ப முறைகளைப்…
Read More...

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும்…
Read More...