Browsing Category

செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம்!

-அம்பாறை நிருபர்- அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை…
Read More...

கிண்ணியாவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம்

அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது…
Read More...

நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவில் பதிவு!

காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்று சனிக்கிழமை நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது. நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே…
Read More...

சம்மாந்துறையில் பழுதடைந்த வீதி மின்விளக்குகள் சீரமைப்பு

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாகப் பழுதடைந்து காணப்பட்ட வீதி மின்விளக்குகளைச் சீரமைக்கும் மற்றும் புதிய மின்விளக்குகளைப் பொருத்தும் பணிகள் தற்போது மிகத் துரிதமாக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களினால் தங்கத்தின் விலை ஏற்ற…
Read More...

மேற்கு துருக்கியில் வலுவான நிலநடுக்கம்!

மேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தில் இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 00:24 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்தான்புல் மற்றும்…
Read More...

பொலிஸாரை மோதி தள்ளிவிட்டு தப்பி சென்ற லொறி சாரதி!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர்…
Read More...

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று சனிக்கிழமையும் தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில்…
Read More...

துப்பாக்கியுடன் கார் ஒன்றை கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது!

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்…
Read More...

சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி கைது

தெஹிவளை, போதிவத்த பகுதியில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின்…
Read More...