Browsing Category

செய்திகள்

நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு…
Read More...

ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து விழுந்த மாணவன் : சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும்…
Read More...

கிண்ணியா நகரசபையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில்…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் விபத்து: 17 வயது இளைஞன் மரணம்

மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிர் இழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த முஹம்மட் (வயது -17)…
Read More...

நோயின் வீரியம் தாங்க முடியாத முதியவர் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா…
Read More...

சவூதி அரேபிய தூதுவருக்கும் இந்திரா கௌஷல் ராஜபக்ஷவுக்குமடையில் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் எம். ஷிஹாம்…
Read More...

இன்றைய இராசிபலன்

மேஷம் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று நாகசேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வு சபையின் புதிய தவிசாளர் சத்தியமூர்த்தி…
Read More...

செம்மணி விவகாரம் – இங்கிலாந்து அரசாங்கம் முன்னணியில் இருக்க வேண்டும்

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும்…
Read More...