Browsing Category

செய்திகள்

யாழ் ஏழாலையில் ஆணொருவர் படுகொலை

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழாலை மேற்கு பகுதியில் ஆணொருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டாள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மச்சான் முறையுள்ளவரே இந்த கொலையை…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றக்கிழமையும் இரண்டு தினங்களாக நடைபெற்றுவருகின்றன. இப்பட்டமளிப்பு நிகழ்வில்…
Read More...

அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரை காணவில்லை

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் 24 வயதடைய இளைஞரே கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது…
Read More...

மட்டு முகத்துவாரம் வெளிச்ச வீடு சிறுவர் பூங்காவின் நிலை – பொதுமக்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான முகத்துவாரம் வெளிச்சவீடு சிறுவர் பூங்கா குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதால் சிறுவர்கள் விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி…
Read More...

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி கடந்து…

-யாழ் நிருபர்- இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன்…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

-யாழ் நிருபர்- இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 250 கிலோ எடையுடைய கட்டைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட கடலட்டைகள் ராமநாதபுரம்…
Read More...

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது – அன்னாசா…

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும் கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவாக வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர்…
Read More...

வீட்டுத் திட்ட பயனாளிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர்

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிறைவடைந்ததும் வெள்ளிக்கிழமை நகர…
Read More...

ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’ அறிமுக விழா

-மன்னார் நிருபர்- கலை, இலக்கியப் பேராளுமைகளுடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணசபையின் மேனாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு…
Read More...

மன்னார் காற்றாலை விவகாரத்தில் அரசு ஒரு தரப்பு வாதங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பது…

-மன்னார் நிருபர்- மக்களுடைய வாழ்வியல் உரிமைகளை புரிந்து கொள்ளாமல் காவல்துறையும், அதிகாரிகளும் நடந்து கொள்வது என்பது அடிப்படை உரிமையை மீறுவதுடன் ஜனநாயக ஆட்சிக்கு உரித்துடைய இல்லை என…
Read More...