Browsing Category

செய்திகள்

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!

யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுமுன் சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் குறித்த கருச் சிதைவு காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More...

சந்திர கிரகணம் நிகழ்வதை இலங்கை  மக்கள் காண வாய்ப்பு

மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நிகழ்வதை இலங்கை  மக்கள் காண வாய்ப்புள்ளதாக ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முழு சந்திர கிரகணமாக…
Read More...

தமது வான்பரப்பை மூடிய ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது. அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால்…
Read More...

சாய்ந்தமருதில் சுகாதார பணியாளர்களுக்கு புதிய மேலங்கி அறிமுகம்

மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு, களப் பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் சாய்ந்தமருது…
Read More...

பொலிவிய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

பொலிவிய விமானப்படையின் C-130H (Hercules) ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் (La Paz )லா பாஸில் உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஓடுபாதையில் இருந்து விலகி…
Read More...

Warner Bros. Discovery நிறுவனத்தை வாங்க தயாராகும் Paramount Skydance

HBO Max இன் உரிமையாளரான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Waer Bros Discovery) , Paramount Skydance நிறுவனத்தால் $110 பில்லியன் மதிப்புள்ள மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையகப்படுத்த…
Read More...

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

பாரிஸின் சிறந்த ‘பகுட்’ (Baguette) தயாரிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற "Grand Prix de la Baguette de Tradition Française" போட்டியில், இலங்கையைச் சேர்ந்த சிற்றம்பலப்பிள்ளை ஜெகதீபன் முதலிடத்தைப் பெற்று…
Read More...

வீட்டிற்கு வந்தவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற வீட்டு உரிமையாளர்!

சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளருக்கும், வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட…
Read More...

கம்பளை ஆதார (போதனா) வைத்தியசாலையில் 500 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

கம்பளை ஆதார (போதனா)  வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும், கண்புரை சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது. இதன்போது, 500 நோயாளிகளுக்கு சத்திர…
Read More...