Browsing Category

செய்திகள்

சீனாவை சென்றடைந்தார் – பிரதமர் ஹரிணி

சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவை சென்றடைந்துள்ளார்.…
Read More...

புதுவிதமான கொள்ளையில் ஈடுபட்டு வரும் மூன்று பெண்கள்

-மஸ்கெலியா நிருபர்- மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பண்டிகை காலங்களில் புதுவிதமான கொள்ளையில் ஈடுபட்டு வரும் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட மூன்று பெண்கள். நேற்று…
Read More...

வாழைச்சேனை துறைமுத்திலிருந்து சென்ற இயந்திரப் படகு கடலில் மூழ்கி விபத்து

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 273 MTR இலக்கமுடைய இயந்திரப் படகொன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கடலில் மூழ்கியுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த 4…
Read More...

சம்மாந்துறை பொலிஸாரின் விஷேட அறிவித்தல்

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More...

தேசியத்தில் சாதனை

-மூதூர் நிருபர்- பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 20 வயதுக்குட்பட் ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தில்…
Read More...

தற்போதைய முட்டை விலை தொடர்பில் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி

தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கமைய முட்டைகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று முதல்…
Read More...

17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம்

சீன எரிசக்தி நிறுவனமானது, ஸ்கொட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப்…
Read More...

பிரபல அமெரிக்க நடிகை டயான் கீட்டன் காலமானார்

1977ஆம் ஆண்டு வெளியான அன்னி ஹால் (Annie Hal) திரைப்படத்தில் ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை டயான் கீட்டன் (Diane Keaton) தனது 79 வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த கீட்டன்,…
Read More...

மாகாணத் தேர்தல் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவெடுக்க அரசாங்கம் தீவிரம்

பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. நாட்டின்…
Read More...

துப்பாக்கிகள் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் ஒருவரை தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். திஸ்ஸமஹாராம பொலிஸ்…
Read More...