Browsing Category

செய்திகள்

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

தெற்கு ஈரானின் மினாபில் இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதலில் 24 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மினாப் பகுதியில் உள்ள இராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல்…
Read More...

யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்திய நிலையில் இவ்வாறு யாழில் எரிபொருளுக்கு…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென உருவான எரிபொருள் வரிசைகள்!

சர்வதேச அளவில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…
Read More...

இலங்கையர்களைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அவசர கோரிக்கை விடுத்துள்ள சஜித்!

ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஈரான் மீதான…
Read More...

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு ஏற்றம்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் மூன்று…
Read More...

ஈரானில் இணைய சேவைகள் முழுமையாக முடக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஈரான் தற்போது முழுமையான இணைய முடக்கத்தை (Internet blackout) எதிர்கொண்டுள்ளதாக இணைய கண்காணிப்பு சேவையான 'NetBlocks' தெரிவித்துள்ளது. கடந்த…
Read More...

கேட்கும் வெடிச்சத்தங்களால் கட்டார் மற்றும் குவைட் போன்ற பகுதிகளிலும் பதற்றம்!

கட்டார் தலைநகர் டோஹாவிலும் (Doha),பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கட்டாரை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்பு…
Read More...

ஸ்ரீலங்கன் விமான சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான…
Read More...

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!

யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுமுன் சிசு ஒன்றின் கருச்சிதைவு மீட்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் குறித்த கருச் சிதைவு காணப்படுவதாக யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More...

சந்திர கிரகணம் நிகழ்வதை இலங்கை  மக்கள் காண வாய்ப்பு

மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை அன்று சந்திர கிரகணம் நிகழ்வதை இலங்கை  மக்கள் காண வாய்ப்புள்ளதாக ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முழு சந்திர கிரகணமாக…
Read More...