நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி… Read More...
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம்… Read More...
மலையகத்தில் 2 ஆயிரம் பயனாளர் குடும்பங்களுக்கு வீட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்று ஞயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார… Read More...
கொழும்பு - கிருலப்பனை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபையின்… Read More...
திருகோணமலை குச்சவெளி பிரதேச 221ஆவது படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளையிடும் அதிகாரி பொறுப்பேற்றதன் பின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கிளீன் ஸ்ரீலங்கா… Read More...
நாரம்மல காவல் எல்லையில் இன்று ஞாயிற்றக்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர்.
சொரம்பல நோக்கிச் சென்ற லாரி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் மற்றும்… Read More...
சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவை சென்றடைந்துள்ளார்.… Read More...
-மஸ்கெலியா நிருபர்-
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பண்டிகை காலங்களில் புதுவிதமான கொள்ளையில் ஈடுபட்டு வரும் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட மூன்று பெண்கள்.
நேற்று… Read More...
வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட… Read More...