Browsing Category

செய்திகள்

நாட்டில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களை கண்டறிவதற்காக விசேட சோதனைகள்

நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களைக் கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கிய விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசைகாணப்படுகிறது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில்…
Read More...

தொடரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு : எரிவாயு விநியோகத்தில் நடப்பது என்ன?

நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சந்தையில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு…
Read More...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாக, ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.…
Read More...

அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயம்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு 'சம்பவத்தில்', ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு…
Read More...

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் பாரிய வான்வழித் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, தெற்கு ஈரானில் உள்ள ஒரு பாடசாலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது…
Read More...

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சனத் விலகல்?

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து…
Read More...

இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை…
Read More...

ஈரானின் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்!

ஈரான் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்…
Read More...

நாட்டின் பல இடங்களில் பனிமூட்டமான வானிலை

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் எதிர்வுகூறியுள்ளது. இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம்…
Read More...