Browsing Category

செய்திகள்

மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் திறமை சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், அக்கட்சியின் கல்வி,கலாச்சார பிரிவினரின்…
Read More...

மன்னார் மாவட்ட இளம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,இளம் மீனவர்களுக்கான கருத்தமர்வு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை,…
Read More...

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தவத்திரு வேலன் சுவாமிகள்!

தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபையின் புதிய போசகராக பொறுப்பேற்ற தெல்லிப்பழை சிவகுரு ஆதீன முதல்வரும் தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை பழைய மாணவனுமான தவத்திரு வேலன் சுவாமிகள் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

மட்டு. கித்துள் முந்தனையாறு பகுதியில் 13 உழவு இயந்திரங்களுடன் சந்தேகநபர்களை சுற்றி வளைத்த விசேட…

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில், சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை, விசேட அதிரடிப்படையினர்…
Read More...

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் நிலுவைச் சம்பளத்தை வழங்கக் கோரி போராட்டம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம்கோரி மூன்றாவது நாளாகவும் நேற்று வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

நெருப்பில் காணாமல் போன எழுத்துக்கள் : மட்டு.வவுணதீவில் நூதனமான முறையில் மணல் கடத்தல்!

நெருப்பில் பிடித்தால் அழியும் மை கொண்ட பேனாவினால் அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்…
Read More...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் நேரங்களில் பெய்து வரும் அடைமழையால், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு…
Read More...

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதி, மியான்குளம் காட்டு பகுதியில் குடை சாய்ந்த வாகனம்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின், மியான்குளம் காட்டு பகுதியில், வாகனம் பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில், சாரதி…
Read More...

கார்-முச்சக்கர வண்டி மோதி விபத்து : பாடசாலை மாணவிகள் உட்பட நால்வர் காயம்!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கார் – முச்சக்கர வண்டி மோதி ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பாடசாலை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...