Browsing Category

செய்திகள்

உயிரிழந்த சீன பிரஜையின் உடலை சீனாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி!

கொம்பனி தெருவில் உள்ள சொகுசு ஹோட்டலின் 22 ஆவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்த ஒரு சீன பிரஜை உயிரிழந்த நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டார். சீன பிரஜை உயிரிழந்தமைக்கான…
Read More...

மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை!

-மூதூர் நிருபர்- மூதூர் -மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்…
Read More...

இரு குழுக்களிடையே தகராறு : கத்திக்குத்தில் ஒருவர் பலி!

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு…
Read More...

இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை மோதிய வாகனம் மீட்பு

-யாழ் நிருபர்- கோப்பாய் சந்தியில் கடந்த 21ஆம் திகதி இருந்து கைதடி நோக்கி செல்லும் வீதியில், விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனமானது இன்று புதன் கிழமை மீட்கப்பட்டது.…
Read More...

கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- கோப்பாய் - கோண்டாவில் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 வயதுடைய சந்தேகநபர் இன்று புதன் கிழமை  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மின்னல் தாக்கி மீனவர் பலி

புத்தளம் , கற்பிட்டி - கண்டல்குழி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற மீனவர் நேற்று செவ்வாய் கிழமை மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கடலுக்குள் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக…
Read More...

செவ்வந்தியின் தாய் , சகோதரனுக்கு விளக்கமறியல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை…
Read More...

நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்

வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். எயார் பஸ்…
Read More...

இன்று சற்றே குறைந்த தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

இரத்தினபுரியில் 19 பேர் கைது

இரத்தினபுரி பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம் சமீபத்தில் குறைந்ததால், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19 நபர்களை கைது செய்வதில் வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு வெற்றி…
Read More...