Browsing Category

செய்திகள்

ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகள் வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டு அறிக்கை!

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன்,…
Read More...

உலக சந்தையில் நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை!

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று திங்கட்கிழமை பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக…
Read More...

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை தாக்குதல்கள் தொடரும் – டொனால்ட் ட்ரம்ப்

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு…
Read More...

தீவிரமடையும் டெங்கு நோய் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக…
Read More...

ஈரான் மீதான தாக்குதலின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழப்பு

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள்…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு பிரதானமாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான குழுவினரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான ஸ்ரீ பஞ்ச அக்னி அஹடா ஆஸ்ரமக் குழுவினரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன்…
Read More...

பருத்தித்துறை கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர், இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த…
Read More...

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது…
Read More...