Browsing Category

செய்திகள்

யாழ் மருதனார்மடம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்!

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே…
Read More...

எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் பொலிஸ் பாதுகாப்பு!

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பொலிஸாரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து பொலிஸ்…
Read More...

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

-யாழ் நிருபர்- காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின்…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சுமார் 3,50,000 இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கைத் தூதுவர்…
Read More...

கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் இரத்து!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த அனைத்து விமான சேவைகளும் இன்று…
Read More...

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு

-நுவரெலியா நிருபர்- எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், இன்று திங்கட்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளன.…
Read More...

ஈரானுடனான போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) இதழுக்கு…
Read More...

முதியோர் கொடுப்பனவு தாமதம் : உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமையினால், முதியோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக…
Read More...

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்!

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட…
Read More...

கந்தளாயில் நிலவும் கடும் பனிமூட்டமான காலநிலை!

கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…
Read More...