Browsing Category

செய்திகள்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கவுள்ள விஜய்?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை…
Read More...

பிரித்தானிய பெண்ணுக்கு இலங்கை பெண் பொலிஸ் அதிகாரிகள் செய்த மனிதாபிமான செயல்!

நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண்ணின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணப்பை திம்பிரிகஸ்யாய…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலையில் இன்று சனிக்கிழமை எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில வாரங்களாக தங்கவிலை அதிகரித்து வந்தநிலையில் இந்த வாரம் தங்கவிலை வேகமாக சரிந்து வருகிறது.…
Read More...

சுமார் 3,000 பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

அரசாங்கத்தின் திட்டமற்ற வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார்…
Read More...

மர்மமான ஹீலியம் பலூன் : தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் மூடிய லிதுவேனியா

மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடியுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

சிறுநீரகம் – கற்கள் முதல் பாரிய கோளாறுகள் வரை!

அறிமுகம் மனித உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம் (Kidney) ஆகும். இது இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி, அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களைச் சிறுநீராக…
Read More...

கடந்த வருடம் நாடு முழுவதும் 1,39,290 திருமணங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1,39,290…
Read More...

சாணக்கியனின் குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர்!

மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி உணவகத்தில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More...

4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் : இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்!

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்றுள்ளனர்.…
Read More...

மன்னாரில் 180 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மோசடி : இருவர் கைது – முக்கிய சந்தேக நபரான பெண்…

-மன்னார் நிருபர்- மன்னாரில் மோசடி சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு…
Read More...