Browsing Category

செய்திகள்

காத்தான்குடியில் முதியவரை காணவில்லை : கண்டால் அறிவிக்கவும்!

காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் வசிக்கும் அப்துல் ராசிக் (வயது 66) எனும் முதியவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், இதுவரை வீடு…
Read More...

2026 LPL தொடருக்கு விளம்பர தூதர் கிறிஸ் கெய்ல்?

2026 LPL தொடருக்கு விளம்பர தூதர் (Brand Ambassador) ஆகும் கிறிஸ் கெய்ல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது சீசனுக்கான அதிகாரப்பூர்வ விளம்பர தூதர்…
Read More...

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் புதிய விதிமுறை : சாரதிகளும் நடத்துனர்களும் பொலிஸாருடன் முறுகல்!

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இன்று சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பொலிஸாருடன் வாக்குவாதத்தின்…
Read More...

பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகம் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத்தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து அதிபர்களும் தங்கள்…
Read More...

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா!

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம்…
Read More...

இந்த வருடத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 2,239 பேர் உயிரிழப்பு

நாட்டில், இந்த ஆண்டு இது வரையான காலப் பகுதியில், பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம்…
Read More...

தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் இணைந்து நடத்தும் இளைஞர் முகாம்

தேசிய விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பன இணைந்து நடத்தும் இளைஞர் முகாம் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று…
Read More...

வைத்தியசாலை உத்தியோகத்தரை நோயாளி தாக்கியதை கண்டித்து அமைதி போராட்டம்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி எஸ் பாஹிமா தலைமையில் அங்கு பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இன்று சனிக்கிழமை…
Read More...

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சூறாவளியாக மாறும்

நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ருமேனிய நாட்டு சுற்றுலா பயணி பாதுகாப்பாக மீட்பு!

கொட்டவில பகுதியில் உள்ள மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய 30 வயதுடைய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டார். நேற்று மாலை மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது…
Read More...