Browsing Category

செய்திகள்

ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு சம்மாந்துறையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை ஒட்டி சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அப்fனானின் தலைமையில்…
Read More...

ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு அட்டாளைச்சேனையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக்…
Read More...

மத்திய கிழக்கு போர் சூழல் குறித்து ஆராய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழல் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள்…
Read More...

யாழ். தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை சுன்னாகம்…
Read More...

ஈரானுக்கு ஆதரவாக கருத்து வௌியிட்டுள்ள சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம்…
Read More...

வட இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இலங்கை பெண் காயம்

வட இஸ்ரேல் மீது இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின் போது, அங்கு பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த தாதி ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல்…
Read More...

சர்வதேச சந்தையில் வேகமாக அதிகரிக்கும் எரிவாயு விலைகள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய…
Read More...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் “ஆரோக்கியா” திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'ஆரோக்கியா' திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் இன்று திங்கட்கிழமை முதல் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக…
Read More...

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து இனி தற்காலிகமானது மட்டுமே!

பிரித்தானியாவின் அகதிகள் புகலிடக் கோரிக்கை முறையில் ஒரு தலைமுறையில் காணப்படாத மிகப்பெரிய மாற்றத்தை உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தியுள்ளார். இதன்…
Read More...