Browsing Category

செய்திகள்

இருளிழ் மூழ்கிய புகையிரத கடவைகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் புகையிரத நிலையத்தின் அண்மித்த வீதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேர புகையிரத சேவை உரிய புகையிரத நிலையத்துக்கு வந்து தரித்து செல்லும்…
Read More...

நீடிக்கப்பட்ட பாடவேளைகளுக்காக புதிய போக்குவரத்து சேவைகள்

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிற்பகல் இரண்டு…
Read More...

‘லேசர் கதிர்வீச்சு’ மூலம் மழைப்பொழிவு சோதனை வெற்றி

அபுதாபி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரக மழை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்திய ஆய்வில், லேசர் கதிர்வீச்சுத் தொழில்நுட்பம் மூலம் செயற்கை…
Read More...

கிண்ணியாவில் விபத்து

-மூதூர் நிருபர்- கிண்ணியா - கண்டி பிரதான வீதி, முனைச்சேனை பகுதியில், சிறிய ரக லொறி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்து, இன்று…
Read More...

“முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாடு” – போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாடு” எனும் தொனிப்…
Read More...

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து

மாலம்பே, அரங்கல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை காலை…
Read More...

தங்கத்தின் விலையின் நிலவரம்

தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில்,  இன்று வியாழக்கிழமை  தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழவில்லையென இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய…
Read More...

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் கலந்துரையாடல்

-யாழ் நிரபர்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், யாழ் தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள்…
Read More...

கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக பாரிசவாத தினம் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 29) அனுசரிக்கப்பட்டது. குறித்த தினத்தையொட்டி கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு பிராந்திய…
Read More...

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கௌரவிப்பு

கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் 125 ஆம் ஆண்டை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு க்கு ஒரு வருட காலமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பாடசாலை…
Read More...