Browsing Category

செய்திகள்

டொலர் பெறுமதி உயர்ந்து ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவு!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் வலுவடைந்துள்ள சூழலில், அதன் தாக்கம் எரிசக்தி விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.. இதன் காரணமாக ஆசியப்…
Read More...

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் பாரிய உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று செவ்வாய்க்கிழமை பாரிய…
Read More...

பேருந்து ஒன்று இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்து : 10 பேர் காயம்!

ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து…
Read More...

திருகோணமலை கோட்டைப் பகுதியில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்களின் ஓவியப் பயிற்சி!

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை வெளிப்புற சித்திரப் பயிற்சியில்…
Read More...

எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியது

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்!

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை…
Read More...

ரியாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்புச் சம்பவம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி தெரிவித்துள்ளது.…
Read More...

டெங்கு தொடர்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா…
Read More...

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர்…
Read More...

நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும்…
Read More...