Browsing Category

செய்திகள்

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம்

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை முதல்…
Read More...

அரசாங்கங்கள் மாற வழிவகுத்த கிளர்ச்சிகளுக்கு “மோசமான நிர்வாகமே” காரணம்!

கடந்த மூன்றரை ஆண்டுகளில், பங்களாதேஷ் நேபாளம் மற்றும் இலங்கையில் அரசாங்கங்கள் மாறுவதற்கு வழிவகுத்த கிளர்ச்சிகளுக்குப் பின்னால் 'மோசமான நிர்வாகமே' காரணம் என்று இந்திய தேசிய பாதுகாப்பு…
Read More...

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பலநாள் படகில் போதைப்பொருள்!

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நிட்டம்புவவில், திஹாரியவில்…
Read More...

தீப்பற்றி எரிந்த கார்!

கொழும்பு தும்முல்ல சந்தியில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு  கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளியில் வாகனம் தீப்பற்றி…
Read More...

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை…
Read More...

மதரஸா மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் : நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

அம்பாறை-காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ளநீரில் மதரஸா மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர்…
Read More...

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தி/தி/புனித…
Read More...

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பலநாள் படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது!

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திக்கோவிட்ட…
Read More...

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில்  ச.சயோசியன் (17 வயது) என்பவரை காணவில்லை என, அவரது தந்தை யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் -…
Read More...