Browsing Category

செய்திகள்

சீன விமான நிறுவனத்தின் “எயார் ஆன்டீஸ்” விளம்பரத்தால் சர்ச்சை!

சீனாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பிரிங் ஏர்லைன்ஸ், திருமணமான பெண்களையும் தாய்மார்களையும் விமானப் பணிப்பெண்களாகப் பணியமர்த்துவதற்கான விளம்பரமொன்றை வெளியிட்டுள்ளது. இதில் அவர்களை…
Read More...

மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

-மஸ்கெலியா நிருபர்- நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இதன் போது கம்பளை கல்வி வலயத்தின் பிரதி…
Read More...

பெரும்போக நெற் செய்கைக்கான தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- தற்போது பெரும்போக நெற் செய்கைக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வயல்…
Read More...

பரிமாறத் தயாராக உள்ள பழ பானங்களுக்கு SLS சான்றிதழ் அவசியம்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், 'உடனடியாகப் பருகக்கூடிய' அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS – Sri Lanka Standards) முத்திரையுடன் இருக்க வேண்டும் என…
Read More...

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை அட்டவணை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நாடு முழுவதும் சுமூகமாக…
Read More...

‘கிங்’ படத்தின் டீஸருடன் 60வது பிறந்தநாளை கொண்டாடும் ‘பாலிவுட்டின் ராஜா’

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ரசிகர்கள் அவரது மும்பை வீட்டிற்கு வெளியே இசை, வானவேடிக்கைகள் மற்றும் "பாலிவுட்டின்…
Read More...

பண்டைய நாகரிகத்தின் ரகசியங்கள் திரட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம்!

உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாகக் கருதப்படும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum - GEM), எகிப்தில் அதன் பண்டைய நாகரிகத்தைப் போற்றும் விதமாகத்…
Read More...

வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது வெங்காயம் அளவிடப்படுவதில்லை – லங்கா சதோச நிறுவனம்

மத்திய நிலையங்கள் மூலம் பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்யும் போது, வெங்காயம் அளவிடப்படுவதில்லை என லங்கா சதோச நிறுவனம் தெரிவித்துள்ளது. வெங்காயம் அளவிடப்படுவதற்கு பதிலாக, உரிய…
Read More...

டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்!

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட நுளம்பு விரட்டும் ஊதுபத்தி பக்கற்றுகள் பறிமுதல்

தனுஷ்கோடி - சேரான் கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 720 நுளம்புகளை விரட்டும் ஊதுபத்தி பக்கற்றுகள் க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல்…
Read More...