Browsing Category

செய்திகள்

கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட…
Read More...

வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது
Read More...

அதிகாலை 6 மணி முதல் மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் அவலம்

-மன்னார்  நிருபர்- மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்   மண்ணெண்ணை இல்லாத போதிலும்  மண்ணெண்ணையை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி
Read More...

கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வரை மழையுடனான கூடிய வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று…
Read More...

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயிலும் மாணவனது வறுமை நிலமையை கருத்திற்கொண்டும் மாணவரது கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்குடன் புலமைபரீட்சை
Read More...

அலி சப்ரி இன்னும் நிதி அமைச்சரா ?

அலி சப்ரியின் நிதியமைச்சர் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் , இன்றுவரை நிதி அமைச்சராக உள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக…
Read More...

நிதியமைச்சராகிறாரா சாணக்கியன்?

நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என தெரிவித்து…
Read More...

சாய்ந்தமருதில் ஓவியப் பயிற்சிப்பட்டறை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய 'தொலஸ்மகே பஹன' - 2022 வேலைத்திட்டத்தின் 'ஓவியப் பயிற்சிப்பட்டறை' சாய்ந்தமருது…
Read More...

சாணக்கியன் பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்கும் அருகதையற்றவர் – முஷாரப் முறைப்பாடு

-கல்முனை நிருபர்- பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குகின்ற தகுதி, அருகதை ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இழந்து விட்டார், என்று குற்றம் சாட்டி சபாநாயகர் மஹிந்த…
Read More...

யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், 'மோசமான நிதி நிர்வாகத்தால் மனித உயிர்களை பலி கொடுக்கபோகின்றோமா?' என்ற கருப்பொருளில் கண்டனப்…
Read More...