Browsing Category

செய்திகள்

குரங்கு அம்மை நோய் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும்

-யாழ் நிருபர்- உலக நாடுகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயானது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வேகமாகத் தாக்கும், என யாழ் போதனா வைத்தியசாலையின் நோயியல் மகப்பேற்று…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்கள் : மரணத்திற்கான காரணம் வெளியானது

-மன்னார் நிருபர்- மன்னாரில் கடந்த திங்கட்கிழமை  இரவு வாகனத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில்…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து, மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய, மேல், சப்ரகமுவ, …
Read More...

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில்…
Read More...

வாகனத்தில் திடீரென உயிரிழந்த இரு இளம் குடும்பஸ்தர்கள்

-மன்னார் நிருபர்- மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில்
Read More...

உடன் அமுலாகும் வகையில் வரிகள் அதிகரிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் வட் வரி 8% லிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது தொலைத்தொடர்பு வரி 11.25% லிருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More...

தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

பெண்ணொருவர் தனது 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமம் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More...

ஹப்புத்தலையில் 10 நாட்களுக்கு பின் இன்று மண்ணெண்ணை வழங்கப்பட்டது

-பதுளை நிருபர்- நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடால் மக்கள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில்,…
Read More...

மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதியும், 3ஆம் திகதியும், 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறும், என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, ஜூன் 4ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின்…
Read More...