Browsing Category

செய்திகள்

நாளை முதல் சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் – வலுசக்தி அமைச்சர்

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை புதன்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
Read More...

விவசாயிகளின் சிறியளவிலான கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை…
Read More...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, 2,850 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம்  சீமெந்து மூடை ஒன்றின் விலை…
Read More...

மன்னாரில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதிபடுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு…
Read More...

ஏற்கனவே பயிரிட்டவைகளுக்கே உரமில்லை என விவசாயிகள் விசனம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பலர் கிருமி நாசினி மற்றும் களைநாசினி இரசாயன உரம் இன்மையால்…
Read More...

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட இரண்டாவது…
Read More...

மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பு

மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார். மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை…
Read More...

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை ஊர்காவல் பண்ணல் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை கன்னிக்கால்…
Read More...

மீன்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில், ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபா…
Read More...

ஆலயத்தில் திருட்டு : சந்தேக நபர் ஒருவர் கைது

ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது…
Read More...