Browsing Category

செய்திகள்

மன்னார் – நொச்சிக்குளம் இரட்டை கொலை : சந்தேக நபர்கள் தலைமறைவு

-மன்னார் நிருபர்- மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், சந்தேக…
Read More...

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு பூசை இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது. இது விசேட பூசைகளில் ஒன்றாகும், இன்று…
Read More...

கோழி இறைச்சி மற்றும் முடடையின் விலை மேலும் அதிகரிக்கும்

முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பைபர்

உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற…
Read More...

மட்டக்களப்பு-வாழைச்சேனையில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் தங்களது தாய் தாக்கப்பட்டமையை கண்டித்தும், பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More...

மருந்து தட்டுப்பாடுகள் அதி உச்சத்தில் உள்ளது : வாள் வெட்டுக்கள், வீதி விபத்துக்களை தவிர்த்துக்…

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருத்துவத்துறையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல முக்கியமான மருந்து வகைகள் கையிருப்பில்…
Read More...

போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை இடமாற்றம்

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை தற்போது மட்டக்களப்பு நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

அரிசிகளின் விலை அறிவிப்பு : அதிக விலைக்கு விற்றால் அபராதமும் தண்டனையும்

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி யாழ்.மாவட்டத்தில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.…
Read More...

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் அப்பிள்கள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட அப்பிள்கள், தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) யாரும்…
Read More...

வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை

நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு…
Read More...