Browsing Category

செய்திகள்

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்டு கொண்டே போகும் வரிசை

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும் மிக நீண்ட வரிசையில்…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் : போதை ஊசி ஏற்றி உயிரிழந்தாரா என சந்தேகம்

-கிளிநொச்சி நிருபர்- உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய…
Read More...

அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி…
Read More...

நாளை மறுதினம் முதல் புதிய ரயில் சேவை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை மறுதினம் புதன்கிழமை முதல் புதிய ரயில் மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More...

தீ வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசியப்பிட்டியில் வயோதிப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், 72 வயதுடைய குறித்த பெண்…
Read More...

சேலையில் கழுத்து இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

கந்தப்பளை - ஹைபொரஸ்ட் தோட்டத்தின் தனி குடியிருப்பு தொகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்த…
Read More...

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகினார்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார். இலங்கையில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு…
Read More...

நலன் விரும்பிகளிடமிருந்து 50,000 அமெரிக்க டொலருக்கு அதிகமான நன்கொடை

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எரிபொருள், உணவு மற்றும்…
Read More...

மருமகளை காப்பாற்ற முயன்ற தந்தையை அடித்து கொன்ற மகன்

குருவிட்ட-பொஹரபாவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மரக்கம்பினால் தாக்கி மகனொருவர் தனது தந்தையை கொலை செய்துள்ளார். சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் மகன் மதுபோதையில் இருந்ததாக…
Read More...

இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010…
Read More...