Browsing Category

செய்திகள்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதற்றமான சூழல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸாரால் தடுத்ததையடுத்து
Read More...

ஊரடங்குச் சட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் அம்பாறை மாவட்டம்

-கல்முனை நிருபர்- இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை
Read More...

முற்றாக முடங்கிய மன்னார் நகர்

-மன்னார் நிருபர்- நாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல்…
Read More...

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டும் – நாமல்

சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். VPN இனால் கிடைக்கும். நான் இப்போது பயன்படுத்துவதைப் போல. அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள்
Read More...

அனைத்து வலயங்களிலும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிப்பு

நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வலயங்களிலும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு…
Read More...

திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த…
Read More...

ஏடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன. ATM/CRM/CDM இயந்திரங்களில்…
Read More...

664 பேர் கைது

நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில்…
Read More...

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட காரணம்?

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த…
Read More...