Browsing Category

செய்திகள்

தங்கத்தின் விலையில் இன்றைய நாளில் இரண்டாவது மாற்றம்!

தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் இன்று செவ்வாய்க்கிழமை காலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது அதன் விலையில் 5,000 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள்…
Read More...

தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் பாலியல் வன்புணர்வு?

-மஸ்கெலியா நிருபர்- டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவக்கிடங்கில், உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம், வைத்தியசாலை ஊழியர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,…
Read More...

லெபனான் எல்லைக்குள் இஸ்ரேலிய இராணுவம் புதிய முற்றுகை!

இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், லெபனானில் மேலதிக மூலோபாய இடங்களை நோக்கி முன்னேறி அவற்றைக் கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவத்திற்குத் தானும் பிரதமர் பெஞ்சமின்…
Read More...

ஈரானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது ஈரானின் கெராஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…
Read More...

“வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான "வடக்கின் போர்" என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம்…
Read More...

போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது…
Read More...

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சருடன் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் சந்திப்பு!

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்துள்ளனர்…
Read More...

நாவிதன்வெளியில் நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம்பழ விநியோகம்

நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்காக நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி…
Read More...

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக…
Read More...

மத்திய கிழக்கு போர் சூழல் : அவசர தொடர்பு இலக்கங்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, வெளிவிவகார அமைச்சின் அவசரகால பதிலளிப்பு பிரிவு இரண்டு தொடர்பு இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சலை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்பு…
Read More...