Browsing Category

செய்திகள்

மிகப்பெரிய அமெரிக்க விமானத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார்…
Read More...

யாழில் இன்று அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்…
Read More...

மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஈராக்

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதில் சிக்கல் நீடித்தால், வரும் சில நாட்களில் ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கும்…
Read More...

மத்திய கிழக்கில் உள்ள பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…
Read More...

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More...

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம்…
Read More...

இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ள இந்திய அரசு

2026-2027 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுகளுக்காக, தகுதிவாய்ந்த 200 இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி…
Read More...

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானில் 176 சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர்…
Read More...