Browsing Category

செய்திகள்

யாழில் கடந்த சில நாட்களில் போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது

-யாழ் நிருபர்- கடந்த சில நாட்களாக, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பலர், பல்வேறு…
Read More...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை – அமைச்சர் விஜித…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று குறைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்…
Read More...

கரடியனாறில் இருந்து மட்டக்களப்பு நகர் வரை துரத்தி துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்யப்பட்ட…

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து, சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்ற கனரக வாகனத்தை, பொலிசார் துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடாத்தி மடக்கி பிடித்துள்ளனர்.…
Read More...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் : இலங்கை மீனவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!

கடற்பரப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமையினால் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

-மூதூர் நிருபர்- தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு தோப்பூர் காவலரண் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் பகுதியில் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது…
Read More...

கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

-அம்பாறை நிருபர்- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கல்முனை…
Read More...

நோன்புப் பெருநாளுக்கு விசேட பொது விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்ற…
Read More...

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக…
Read More...

வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்தில்

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின்…
Read More...