Browsing Category

செய்திகள்

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள்

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் 'IRIS Bushehr' கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக…
Read More...

இன மத பேதமின்றி நாடு முழுவதும் லசித் மாலிங்க விடுத்துள்ள அழைப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி சமூக வலைதளங்களில்…
Read More...

ஈரான் மீதான தாக்குதல் தீவிரம் – இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவிப்பு

ஈரானின் இராணுவ பலத்தை தகர்க்கும் நோக்கில் "அடுத்த கட்டத்திற்கு" தாங்கள் நகர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியையும் அதன் இராணுவக் கட்டமைப்பையும்…
Read More...

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜோடியாக நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விஜய்-த்ரிஷா

AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு விழா சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்…
Read More...

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற…
Read More...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு கொண்டு வர நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என…
Read More...

இங்கிலாந்துக்கு 254 என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்த இந்தியா!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று வியாழக்கிழமை மோதுகின்றன. மும்பையில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய…
Read More...

யாழில் கடந்த சில நாட்களில் போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது

-யாழ் நிருபர்- கடந்த சில நாட்களாக, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் பலர், பல்வேறு…
Read More...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை – அமைச்சர் விஜித…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலில் வசிக்கும் சுமார் 29,000…
Read More...