Browsing Category

செய்திகள்

ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலக திறப்பு விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை, அதிபர் காரியாலயம் மற்றும் நூலக திறப்பு…
Read More...

ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் விஷேட யாக பூஜை

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில், இன்று சனிக்கிழமை காலை, சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது. நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து…
Read More...

சாய்ந்தமருது கல்யாண வீதிக்கு காபட் இடும் அங்குரார்ப்பண நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி, 36.7 மில்லியன் நிதி செலவில், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத்…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ட்ரம்பிற்கு சவால்!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க…
Read More...

டிப்பரும் தனியார் பேருந்தும் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நவாலி வீதியில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில், டிப்பரும், தனியார் பேருந்து ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர்…
Read More...

யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், திடீரென தீப்பற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம்,…
Read More...

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- உழவு இயந்திரத்தில் அறுவடை இயந்திரத்தை ஏற்றி கொண்டு, வயலுக்கு சென்ற நபர் ஒருவர், வயல் பகுதியில் சடலமாக, காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார் அம்பாறை மாவட்டம்…
Read More...

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது…
Read More...

இலங்கையில் இன்று இரண்டு முறை தங்கவிலை அதிகரிப்பு!

இலங்கையில் இன்று சனிக்கிழமை இரண்டு முறை தங்கவிலை அதிகரித்துள்ளது. இன்று காலை 410,000 ரூபாயாக இருந்த தங்கவிலை மாலையில் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக…
Read More...