Browsing Category

செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச…
Read More...

UAE இல் இருந்து தமது அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள அவுஸ்திரேலியா

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள தமது அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு, அவுஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய…
Read More...

மகரகமை தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய் நஷ்டம் – ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர்

மகரகமை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய்   நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர்…
Read More...

ஒரு வாரத்திற்கு முடங்கும் ஓமான் எயார்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மார்ச் 15 வரை வளைகுடா நாடுகளுக்கான தனது அனைத்து வானூர்தி சேவைகளையும் இரத்து செய்வதாக ஓமான் எயார்…
Read More...

திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கார் விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் கார் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தரப்பியுள்ளார்.…
Read More...

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை!

-அம்பாறை நிருபர்- மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…
Read More...

மட்டக்களப்பு-திராய்மடு பிரதேசத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
Read More...

மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரின் Edu expo 2026

மட்டக்களப்பில் இன்சிவ் குளோபல் நிறுவனத்தினரினால் வெளிநாடுகளில் உயர் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான Edu expo 2026 நிகழ்வானது,  இன்சிவ் குளோபல் (INSIV GLOBAL ) நிறுவனத்தின் பணிப்பாளர்…
Read More...

ஈரானிய கப்பலில் மீட்கப்பட்ட 22 பேர் வெலிசர கடற்படை தளத்திற்கு இடமாற்றம்!

ஈரானியப் போர்க்கப்பல் ஐரிஸ் டேனாவில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரில், 22 பேர் காலி போதனா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து நேற்று சனிக்கிழமை வெளியேறியுள்ளனர். இதேவேளை…
Read More...

மத்திய கிழக்கு மோதல்களில் 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.…
Read More...