Browsing Category

செய்திகள்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய சாதனை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று புதன்கிழமை வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று…
Read More...

டிரம்பின் வரி அச்சுறுத்தல் : இலங்கையின் நிலை?

ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகளை செய்யும் போது 25 சதவீத மேலதிக வரியைச் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்…
Read More...

சர்ச்சைக்குரிய புத்தர் சிலை வழக்கில் பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை…
Read More...

இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

-யாழ் நிருபர்- சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, விலை உயர்ந்த புறாக்களுடன், மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்கள்,…
Read More...

விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை வாபஸ்!

கைது செய்யப்படுவதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து, அந்தப் பிடியாணையை மீளப்…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவில் புதிய நடைமுறைகள்?

சமுர்த்தி அதிகாரசபை ஊழியர்களின் வேதனத்துக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவது தொடர்பில் கோப் குழு கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியான…
Read More...

மஸ்கெலியா பிரதேச சபை ஊடாக 17 லட்சம் ரூபா செலவில் வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபையால், 17 இலட்ச ரூபாய் செலவில் வீதி விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதேச சபைத் தலைவர் கந்தையா ராஜ்குமார் நேற்று…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று புதன்கிழமை இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

தற்போது நிலவும் அடர்ந்த மூடுபனி நிலைமை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) அறிவுறுத்தியுள்ளது.…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மக்களுக்கான நடமாடும் சேவை

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள இக்பால் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை இன்று புதன்கிழமை இக்பால் நகர் பல்தேவை கட்டிடத்தில்…
Read More...