Browsing Category

செய்திகள்

தைப்பொங்கலன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு இளைஞர்கள்!

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More...

ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் களைகட்டிய பொங்கல் விழா!

-மஸ்கெலியா நிருபர்- மலையகத்தின் பிரதான தைப்பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை காலை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் பிரதம குருக்கள்…
Read More...

விஜய்யின் ஜனநாயகனுக்கு தொடரும் சோதனை!

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சான்றிதழ்…
Read More...

நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு வழங்க மீண்டும் மறுப்பு தெரிவித்த நோபல் குழு!

வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு…
Read More...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 3 வர்த்தகர்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!

கம்பஹா மாவட்டத்தில், அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு, நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக,…
Read More...

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம்…
Read More...

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க புனர்வாழ்வு நிலையம் – பொதுமக்கள் பாதுகாப்பு…

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட…
Read More...

சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் தந்தை…
Read More...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது.…
Read More...

எதிர்க்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒருவரை ஒருவர் மதித்து, கருணையுடன் கூடிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை…
Read More...