Browsing Category

செய்திகள்

28 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை-இன்பருட்டி பகுதியில், நேற்று புதன்கிழமை, 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு…
Read More...

காலி முகத்திடலில் மின்கம்பம் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு காலி முகத்திடல் வீதியில் உள்ள மின்சாரக் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தனக்கு இழைக்கப்பட்ட…
Read More...

பால் தேநீரின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்து, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை…
Read More...

மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்' (HyWind One) காற்றாலை…
Read More...

சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் கடற்படையினரால் பறிமுதல்

இலங்கை கடற்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, மகாவலி ஆற்றின் உப்பாறு பாலத்திற்கு அருகில், சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் ஏற்றப்பட்ட ஐந்து படகுகளை பறிமுதல்…
Read More...

கையிருப்பு இல்லை என பொய் சொல்லி பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் பறிமுதல்!

பேருவளையில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 6,400 லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார…
Read More...

சில மாவட்டங்களில் மழை பெய்யுமென எச்சரிக்கை!

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று வியாழக்கிழமை பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

கிண்ணியாவில் மின்சாரம் தாக்கி தரம் 8 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிண்ணியா காக்காமுனை…
Read More...

75 நாடுகளுக்கான குடியேற்ற விசா நடைமுறைகளை இடைநிறுத்தவுள்ள அமெரிக்கா

ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம்…
Read More...

மகிழ்ச்சியாக தைப்பொங்கலை கொண்டாடிக் கொண்டிருந்த மக்களின் வீடுகள் தீக்கிரை!

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக…
Read More...