Browsing Category

செய்திகள்

நுவரெலியாவில் எகிறிய மரக்கறி சந்தை

தைப்பொங்கல் திருநாளான இன்று வியாழக்கிழமை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் சில மரக்கறிகளின் விலைகளில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை…
Read More...

நாட்டின் பல பகுதிகளுக்கு மின் தடை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தற்போது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நவலக்ஷபான மற்றும் பொல்பிட்டிய மின் விநியோக கட்டமையில் ஏற்பட்ட…
Read More...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.…
Read More...

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் அரசாங்கத்திற்கு வருமானம்

இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), 2025ஆம் ஆண்டில் வருமான வரி மற்றும் திறைசேரி வரிகள் மூலம் அரசாங்கத்திற்கு 1.118 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More...

எரிபொருளை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு…
Read More...

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) 101 நாடுகளில் இலங்கை 93 ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக…
Read More...

முதல் முறையாக குறைந்த விலையில் ஒலிம்பிக் நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒலிம்பிக்…
Read More...

வெளிநாட்டு பெண்ணுக்கு விமானப்படை வீரர் செய்த செயல் – கைது

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணை ஏமாற்றி ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விமானப்படை வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணை பேஸ்புக் மூலம் உறவு…
Read More...

மாணவிகளின் ஆடைகளைத் திருடியவர் கைது

மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தாளம்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதியில், பெண்களின் ஆடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்…
Read More...

அவசரமாகப் பூமிக்குத் திரும்புகிறது SpaceX விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர உடல்நலக் குறைவு காரணமாக, அங்கிருந்த நான்கு விண்வெளி வீரர்களும் நேற்றையதினம் அவசரமாகப் பூமிக்குத்…
Read More...