Browsing Category

செய்திகள்

அவுஸ்திரேலியாவில் கடும் புயலுடன் கூடிய பெருமழை

வுஸ்திரேலியாவின் விக்டோரியா (Victoria) மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப்…
Read More...

சாய்ந்தமருது வித்தியாலயத்தில் அதிபராக கடமையேற்பு

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது கமு/கமு/ அல்-கமறூன் வித்தியாலயத்தின் பொறுப்பு அதிபராக எம்.எச். நுஸ்ரத் பேகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சாய்ந்தமருது அல் ஹிலால்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில…
Read More...

நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நின்ற கைதிக்கு நடந்த அசம்பாவிதம்

பொலன்னறுவை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துவரப்பட்டு, நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த போது திடீரென மாரடைப்பு…
Read More...

கடலில் நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில்…
Read More...

இலங்கை விமானப்படைக்கு உலங்கு வானூர்திகளை இலவசமாக வழங்கும் அமெரிக்கா

அமெரிக்கா, 10 உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இந்த உலங்குவானூர்திகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி…
Read More...

தொப்புள்கொடியை வெட்டும் போது நேர்ந்த விபரீதம்

சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், பிரசவத்தின் போது மகபேறின் போது உதவும் குடும்ப நல உத்தியோகத்தரின் கவனக்குறைவால் பச்சிளம் குழந்தையின் விரல்…
Read More...

நுவரெலியாவில் எகிறிய மரக்கறி சந்தை

தைப்பொங்கல் திருநாளான இன்று வியாழக்கிழமை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் சில மரக்கறிகளின் விலைகளில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை…
Read More...

நாட்டின் பல பகுதிகளுக்கு மின் தடை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் தற்போது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நவலக்ஷபான மற்றும் பொல்பிட்டிய மின் விநியோக கட்டமையில் ஏற்பட்ட…
Read More...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசர நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.…
Read More...