Browsing Category

செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக…
Read More...

அமெரிக்க பல்கலைக்கழகங்களை கீழே தள்ளி முதல் இடங்களை பிடித்துள்ள சீன பல்கலைக்கழகங்கள்

உலகளவில் பல்கலைக்கழகங்களின் தவரிசையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும்,சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கல்வித் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. CWTS…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த திங்கட்கிழமையிலிருந்து, இன்று வெள்ளிக்கிழமை வரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க…
Read More...

ஜூலி சங் இலங்கையிலிருந்து வெளியேறுவதை பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடிய உதய கம்மன்பில

பதவிக்காலம் முடிந்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையிலிருந்து வெளியேறுவதை, பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடிய உதய கம்மன்பில பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…
Read More...

மட்டு.கிண்ணையடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் நாட்காட்டி வெளியீடு

மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தினால், 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி, நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது . ஆலய தலைவர் ஆ.அருளேந்திரன் தலைமையில்…
Read More...

இரத்தினபுரியில் இரண்டு கடைகளில் திடீரென பரவிய தீ!

இரத்தினபுரி - பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில், இன்று வெள்ளிக்கிழமை காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து, தீயை…
Read More...

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் 6-ஆம்…
Read More...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 95 குற்றவாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More...

மருதமுனையில் டெங்கு அபாயம் : சுற்றுச்சூழல் சோதனை தீவிரம்!

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில்…
Read More...